Posts

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !.

Image
இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்..இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் . தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன். தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள்...

Gandhi Age is the Dark Age of India

Image
1. Gandhi used to sleep with girls of aged between 18 to 25. Very few people know about this but its true (for detail you can read books by Dr L .R. BALI named “RANGEELA GANDHI” & “KYA GANDHI MAHATMA THE”) the girls who slept with Gandhi accepted this. Gandhi used to say that he is doing all this for his BRAHMCHARI Experiments. What from his experiments he was wanted to prove nobody knows? Gandhi himself accepted this that at the time of going to London for higher studies he decided to keep himself away from MEAT, DARU and SEX, but he accepted that he could not control himself in the matter of SEX. 2. Gandhi went to South Africa just for earning money and name because here in India he could not do well(flop) there he went mainly to save Abdullah &co. whose business was of smuggling and charged very much for this. 3. In 1932, Gandhi collected 1crore & 32 lakh Rs in the name of “TILAK SWRAJ” fund, which was collected for the use of DALITS. However, he did not s...

Lord Sri Kodi Vedapureeswara SHIVA of the Thuhili

Image

Einstein Pics.......Rare Collection...... See it

Image
Einstein's father    Einstein's mother    House of Einstein    Einstein's childhood photo  School class photograph in  Munich, 1889. Einstein is in the front row, second from right. He did well only in mathematics and in Latin (whose logic he admired).   Was Einstein's Brain Different?   Of course it was-people's brains are as different as their faces. In his lifetime many wondered if there was anything especially different in Einstein's. He insisted that on his death his brain be made available for research. When Einstein died in 1955, pathologist Thomas Harvey quickly preserved the brain and made samples and sections. He reported that he could see nothing unusual. The variations were within the range of normal human variations. There the matter rested until 1999. Inspecting samples that  Harvey had carefully preserved, Sandra F. Witelson and colleagues discovered that Einstein's brain lacked a ...

தெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும்

Image
தெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும் Enlarge this image Reduce this image Click to see fullsize நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் கணபதி. உயர் நிலையில் இருக்கும் ஞானி ஆகட்டும், சராசரி மனிதனாகட்டும் கணபதியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உருவ நிலையிலும் சரி , பூஜா முறையிலும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம் விநாயகர். புராணங்கள் விநாயகரின் பிறப்பை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறினாலும், உள்ளார்ந்த ஞான நிலையில் கணபதியை புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதபட்டது தான் இந்த கருத்துக்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளுவதற்காக உருவகப்படுத்தபட்ட கதைதான் உமாதேவி தனது குளிக்கும் தருவாயில் விக்னேஷ்வரரை உருவாக்கினார் என்பது. அந்த கதையை உற்று நோக்கினால் சிவன் , சக்தியை காண வரும்பொழுது சிவனை தடுத்து போர் புரியும் பகுதி உண்டு. முடிவில் சிவன் விக்னேஷ்வரரின் தலையை கொய்து பிறகு யானையின் தலையை வைத்ததாக வரலாறு கூறுகிறது. புராண கதையின் சுவையில் நாம் பக்தியுடன் இருப்பது தவறல்ல, ஆனால் அதை பற்றி சிந்திக்காத முட்டாளாக இருப்பது தவறு. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சக்தி உ...

LETTER OF THE EDITOR OF "THE TIMES OF INDIA " TO THE PRIME MINISTER OF INDIA

Very Powerfully Worded.  Bravo - Prakash Bajaj, Editor of Times of India .  “I am born and brought up in Mumbai for last fifty eight years.  Believe me, corruption in Maharashtra is worse than that in Bihar.  Look at  all the politicians, Sharad Pawar, Chagan Bhujbal, Narayan Rane, Bal  Thackray , Gopinath Munde, Raj Thackray, Vilasrao Deshmukh all are  rolling in money. Vilasrao Deshmukh is one of the worst Chief  ministersI have seen. His only business is to increase the FSI  every other day, make money and send it to Delhi , so Congress can fight next   election. Now the clown has found new way and will increase FSI for   fishermen, so they can build concrete houses right on sea shore. Next   time terrorists can comfortably live in those houses, enjoy the   beauty of the sea and then attack our Mumbai at their will.  Recently, I had to purchase a house in Mumbai.  I met about two dozen builder...

“ஒரு சாமான்ய நடிகன் இந்திய திரையுலகின் சக்ரவர்த்தியான அதிசயம்!” பிரபல மலையாள நாளிதழில் வெளியான முழுபக்க கட்டுரை!

Image
ஹ ஹா ஹா ஹா……  மீண்டும் ரஜினி! — பாலசந்திர மேனன். “வெ ற்றிகள் பல குவித்த போர்க் குதிரைகளை பின்தள்ளிவிட்டு, தமிழ் நாடு கடந்து, இந்தியா தாண்டி, உலக அரங்கில் ரஜினிகாந்த் என்னும் ‘இண்டர்னெஷினல் ஸ்டார்’ ராஜ கம்பீர குதிரையாக வெற்றிக்களிப்பில் ஒடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், 30 வருடங்களுக்கு முந்தைய சிவாஜி ராவ் என்னும் நொண்டிக் குதிரயை பற்றி பாலசந்திர மேனன் திரும்பி பார்கிறார்.….” நான் இப்பொழுது எழுதுவது ஒரு அனுபவக் குறிப்பு. ஏனக்கோ, இதில் நான் எழுதும் நபருக்கோ எந்த விதமான வியாபார உறவும் தற்பொழுது இல்லை.  என் நினைவில் நிற்கும் சில கடந்தகால நிகழ்சிகள் தான் என்னை இக்கட்டுரையை எழுத தூண்டியது. அந்த நினைவில் உள்ள நிகழ்சிகளின் மூலமாக என்னை பிரமிப்பில் ஆழ்த்தும் விதியின் வலிமையை நான் கண்முன்னே காண்கிறேன். நயம் மிகுந்த அந்த கதையின் காட்சிகளை என்னோடு சேர்ந்து கண்டுகளிக்க இக் கட்டுரையின் வாசிப்பாளர்களை அழைக்கிறேன். இக் கதையின் கதாநாயகன் இன்று உலகெங்கும் உள்ள மக்களின் உள்ளம் கவர்ந்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஒரே ஒரு ஷோவில், பால்கனி இருக்கைகள் மட்டும் நிரம்பி விட்டால...